15/06/2020 அன்று நான் கருமாத்தூரில்  பணி முடிந்து  ஓய்வு எடுத்து கொண்டு இருக்கும் போது 95 வயது மதிக்கதக்க பாட்டி கையில் குச்சியை வைத்து நடக்க முடியாமல் நடந்து சென்றார். பின்பு வலிமையான சத்தம் கேட்டு கொண்டே இருந்தது. அந்த சத்தம் என்னவென்று பார்தால் பாட்டி சலவை செய்யும் சத்தம். பின்பு அவரை பற்றி அருகில் விசாரித்தேன் அவர் பெயர் தங்கம்மாள் வயது 95 அவரது மகள் பாரமரிப்பில் இருக்கிறார். இந்த காணொளி மூலமாக World elder abuse awareness day-ல் முதியவர்களின் வலிமையும் வலியும் கடத்த முயல்கிறேன்
தொடர்புக்கு
இராஜபாளையம் சமூக நலவாழ்வு மையம்
VRD 18 , பால் டிப்போ அருகில், தளவாய்புரம்
பதிவு எண்: BK4/3/2023
வரிவிலக்கு: 12A/80G
7402335113/8838814481
rjpmchc@gmail.com
Comments
Post a Comment